மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் Rt.Rev.Dr.Joseph Ponniah அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிற்காக ஒருதீப்பொறி ஊடக குழுமம் தனது ஆழ்ந்த அனுதாபங்கங்களை தெரிவித்துக்கொள்கின்றது.
Month: May 2025
சிலாபத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
சிலாபம் – விலத்தவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நபரொருவர் தனது மனைவி மீது வாயு துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் […]
மட்டக்களப்பில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன அழிப்பு வாரத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவரும் சிவில் […]
கிராமிய அபிவிருத்திக்கு உற்பத்திப் பொருளாதாரத்தை பயன்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்
இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களையும் அறிவுறுத்தினார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் […]
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை
ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடை மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் […]
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற அறுவர் கைது
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் மற்றும் […]
உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து நாளை கலந்துரையாடல்
உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளனர். நேற்று (15) இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது […]
கொழும்பு மேயர் தெரிவுக்கு விசேட வாக்கெடுப்பு ஜூன் 02 இல் நடத்த தீர்மானம்
கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு உள்ளூராட்சி ஆணையாளர் தீர்மானித்துள்ளார். அதற்கமைய, இந்த வாக்கெடுப்பு எதிர்வரும் ஜூன் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனிக் கட்சியும் […]
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் இன்று (15) காலை 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி காலை 07:50 மணிக்கு இந் நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.