தங்காலையில் பஸ் விபத்து – ஒருவர் பலி – 12 பேர் காயம்

தங்காலை பொலிஸ் பிரிவின் கொழும்பு-வெல்லவாய வீதியில் இன்று (24) காலை மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், முன்னால் பயணித்த டிப்பர் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு […]

மின் கட்டண திருத்தம் – பொதுமக்களின் கருத்து கோரல் நாளை முதல்

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை […]

இங்கிலாந்தில் புது வைரஸ் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் காணப்படும் நுளம்புகளில் வெஸ்ட் நைல் எனப் பெயரிடப்பட்டுள்ள வைரஸ் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்து நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வைரஸ் மக்கள் மத்தியில் கடும் தாக்கங்களை ஏற்படுத்துவது மிகக் […]

மட்டக்களப்பில் 22 கஜ முத்துகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு – ஏறாவூரில் கஜ முத்து எனப்படும் யானை தந்தத்தில் காணப்படும் 22 முத்துகளுடன் நேற்று (21) இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளைக்கு இணங்க, மட்டக்களப்பு மாவட்ட […]

101 கிலோ போதைப்பொருளுடன் இருவர் கைது

வீரகெட்டிய பகுதியில் 101 கிலோகிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி – விரைவில் கைதாகவுள்ள அரசியல்வாதி

ஹெவ்லொக் சிட்டி வீடமைப்புத் தொகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கைத்துப்பாக்கி  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானதென பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வடமத்திய மாகாணத்தை சேர்ந்த அந்த அரசியல்வாதி தனது […]

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 36 பேர் கைது!

சட்டவிரோதமாக மீன்பிடி ஈடுபட்ட 36 பேரை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மீனவர்கள் பயன்படுத்திய 117 சட்டவிரோத வலைகள், ஒன்பது டிங்கி படகுகள், 3,808 கடல் வெள்ளரிகள், உயர் தொழில்நுட்ப மீன்பிடி உபகரணங்கள், சட்டவிரோத […]

இன்று நாட்டுக்கு வரும் 3,050 மெட்ரிக் தொன் உப்பு!

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.  அதன்படி, இன்றிரவு (21) நாட்டிற்கு […]

மட்டக்களப்பில் முதலைக் கடிக்கு இலக்காகியவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 […]