காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் சனிக்கிழமை (31) நண்பகல் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய […]

123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் – நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!

லங்கை கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில் நீதியியல் வள திணைக்கள யாழ். மாவட்ட […]

வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (30) மீட்கப்பட்டுள்ளதாக பெரிய நீலாவணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 37 வயதுடைய […]

சீரற்ற காலநிலை – அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் ஒத்திவைக்க தீர்மானம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதன்படி, மேஜர் கிளப் ரி20 போட்டி, டயர் ‘பி’ […]

மட்டக்களப்பில் பிள்ளையானின் கட்சி காரியாலயம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகை

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சி.ஐ.டி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையின் இன்று வெள்ளிக்கிழமை (30) பகல் 11.00 மணியில் இருந்து சுற்றி வளைத்து முற்றுகையிட்டு […]

மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை!

பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.  நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.  இயங்குநிலை […]

பலப்பிட்டிய அருகே கவிழ்ந்த படகு – கடலில் தத்தளித்த மூன்று மீனவர்கள் மீட்பு

பலபிட்டியவிலிருந்து சுமார் 02 கிலோமீற்றர் தொலைவில் கடலில் மூன்று பேரை ஏற்றிச் சென்ற டிங்கி படகு கவிழ்ந்துள்ளது. இவ்வாறு கவிழ்ந்த படகை பெல் 412 விமானம் மூலம் மூவரும் மீட்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை – அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளர். அதன்படி,  ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு […]

கொழும்பில் முறிந்து விழுந்த மரங்கள்

இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலான கொழும்பு-காலி பிரதான வீதியிலும், கிராண்ட்பாஸ் பகுதியைச் சுற்றியுள்ள பல […]

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (30) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் […]