இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

 நாட்டின்  பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) பிற்பகல் 1.00 மணிக்கும்   இரவு 10:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, […]

பலத்த மின்னல் தாக்கத்துடன் மழை

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வௌியிட்டுள்ளது.  இந்த […]

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.  88 வயதான பாப்பரசர், வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தமது இல்லத்தில் இயற்கை எய்தியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சுவாசக் […]

ஈஸ்ரர் தாக்குதல்தாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி தெரிவிப்பு

தங்களது அரசியல் தேவைகளுக்காக, ஆட்சிகளை கொண்டுவருவதற்காக, ஆட்சிகளை உருவாக்குவதற்காக சிலரால் முஸ்லிம் இளைஞர்களை திசைதிருப்பி இவ்வாறு மிக மோசமான செயலை மேற்கொண்டிருந்தார்கள் என்றும் இதன் மூலம் முழு முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து நிக்க வேண்டிய […]

ஜனாதிபதியின் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்திய பேராயர்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுவதாக பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.  கொச்சிக்கடையில் […]

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் கிடைத்த வருமானம்

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 462 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  ஏப்ரல் 09 முதல் மற்றும் 19ஆம் திகதி வரையான 10 நாட்களில் […]

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் – 6ஆம் ஆண்டு நினைவேந்தல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பேராயர் மெல்கம் கர்த்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் சர்வமத தலைவர்கள், தூதுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்கும் விசேட ஆராதனை நிகழ்வின் நேரலை […]

மீண்டும் கொழும்பு வந்த சஹ்ரான் குடும்பத்தினர் பொலிஸாருக்கு இரகசிய தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் குடும்பத்தினர் நேற்று (18) மாலை கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்டதாக பொரளை பொலிசார் தகவல் தெரிவித்தனர். கடந்த 2019 ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் […]

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு […]

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் வாழ்கின்றனவா ?

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின்  உதவியுடன் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கே12-18பி எனப் பெயரிடப்பட்டுள்ள […]