மே தினப் பேரணிகளை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தினப் பேரணிகளுக்காக பொலிஸாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசேட வாகன போக்குவரத்து திட்டமொன்றும் செயல்படுத்தப்படவுள்ளது. அதேபோல், வெளி மாகாணங்களில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் […]

இன்று கனமழைக்கு வாய்ப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது […]

கனடா பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கை தமிழர்கள்

கனடா பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இலங்கை தமிழர்கள் ஹரிஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 2 பேர் வெற்றி பெற்றுள்ளனா். கனடா பாராளுமன்ற தேர்தல் நேற்று […]

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்புக்கு

இலங்கை கடல்சார் வரலாற்றில் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான MSC MARIELLA, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சர்வதேச கொள்கலன் முனையத்தை வந்தடைந்துள்ளது. அதன்படி, இலங்கையில் உள்ள ஒரு கொள்கலன் […]

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

மின்னல் குறித்து வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்று (29) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, […]

உள்ளூராட்சித் தேர்தல்: எந்த விரலில் மை இடுவது?

உள்ளூராட்சித் தேர்தலின் போது இரட்டை வாக்களிப்பைத் தடுக்க வாக்காளர்கள் தங்கள் இடது கையின் சுண்டு விரலில் பொருத்தமான அடையாளத்தைக் குறிக்க வேண்டும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் […]

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிந்துவிட்டது – மார்க் கார்னி

அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார்க் கார்னி, அமெரிக்காவுடனான பழைய […]

வீடொன்றில் இருந்து உருக்குலைந்த சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

கெஸ்பேவ பகுதியில் உள்ள  வீட்டொன்றில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கெஸ்பேவ, மடபாத்த, மாகந்தன, பட்டுவந்தர பகுதிகளில் உள்ள  வீட்டினுள் நேற்று (28) இரவு குறித்த சடலம் […]

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார். பஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப், […]

‘தன்சல்’ வழங்குவதற்கான பதிவு ஆரம்பம்

எதிர்வரும் வெசாக் பண்டிகைக்காக நடத்தப்படும் தன்சல்களுக்கான பதிவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.தன்சல் நடைபெறும் இடத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தொடர்புடைய பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட […]