நாட்டில் 70,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலையில் வருடாந்தம் ஒரு இலட்சம் முதல் 1.2 இலட்சம் மெட்ரிக்தொன் வரை வீணடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரமுந்திரிகை வீணாவதை தடுப்பதற்கு மரமுந்திரிகை பழத்தை […]
Month: April 2025
ரஷ்யாவில் மர்ம வைரஸ் பரவல்
கொரோனா தொற்றுக்குப் பிறகு மக்களிடையே புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதன் அறிகுறிகளாக அதிக காய்ச்சல் […]
மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீதித் தடை ஒன்றில் போதைப் பொருட்களை சோதனை செய்யும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (01) பிற்பகல் இடம்பெற்றதாக […]
மியன்மார் நிலநடுக்கம் : 2,700க்கும் மேற்பட்டோர் பலி !
மியன்மார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719ஐ எட்டியுள்ளதோடு மேலும் 3,000க்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு 4,521 பேர் காயமடைந்ததாகவும், 441 பேர் காணாமல் […]
தமது அனைத்து சேவைகளுக்கும் TIN எண்ணை கட்டாயப்படுத்திய RMV
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் குறித்த TIN எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு […]
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை
தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500 […]
ஹைலண்ட் பால் உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு
ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலையை இன்று (01) 10 ரூபாவால் குறைக்க மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னர் 80 ரூபாவாக இருந்த ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலை 70 ரூபாவென மில்கோ […]
மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து தீவிபத்து
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் புத்ரா ஹைட்ஸில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிலையத்திற்கு அருகிலு்ள எரிவாயு குழாய் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீ விபத்தில் […]
காட்டு யானைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவி
காட்டு யானைத் தாக்குதல்களால் தினமும் பாதிக்கப்படும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கல்வியைத் தொடர ஊக்கத்தொகையாக நிதி உதவி வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர் குழு இன்று (01) முடிவு […]
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு
தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (01) யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே குறித்த சடலம் பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. டயகம, […]