“கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்” என தவெக […]
Month: April 2025
‘சிங்கப்பூர் சரத்’ கைது
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கின் நான்காவது சந்தேகநபரான ‘சிங்கப்பூர் சரத்’ எனப்படும் சரத் குமார எதிரிசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடையில் உள்ள அவரது வீட்டில் இன்று (04) காலை குற்றப் புலனாய்வுத் […]
அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் வரி விதிப்பு – டிரம்பின் வரிகளுக்கு சீனா பதிலடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த 34% பரஸ்பர வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 34% வரி விதிக்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இந்த புதிய வரிகள் அடுத்த வாரம் முதல் அமலுக்கு […]
பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இவ்வாறு அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தக் கொலையை […]
ஐஸ்லாந்தில் நிலநடுக்கம்
ஐஸ்லாந்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்து ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் […]
17 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க எச்சரிக்கை
நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் மையம் வெளியிட்டுள்ளது. இன்று […]
ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற முன்னாள் எம்.பிக்கள் தொடர்பில் CID விசாரணை
2008 முதல் 2024 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்றப் […]
டுபாய் – இந்தியாவுக்கிடையில் கடலுக்கடியில் ரயில் சேவை
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு […]