இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட, 12 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சிகரெட் தொகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து இந்த சிகரெட் தொகுதியை, சுங்க வருமான […]
Month: March 2025
இன்றைய வானிலை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி […]
கொழும்பு பயணித்த பேருந்து விபத்து – 21 பேர் காயம்
நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டொன்றின் மீது மோதி […]
முதியோர் கொடுப்பனவுடன் நிலுவைத் தொகையை வழங்க தீர்மானம்
குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் 3,000 ரூபா முதியோர் கொடுப்பனவு தொகையை, 2024 நவம்பர் முதல் காணப்படும் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 20 ஆம் […]
இவ்வாண்டு தேசிய வெசாக் பண்டிகை நுவரெலியாவில் – பௌத்த விவகார அமைச்சர்
இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை நுவரெலியாவில் மலையக மக்களுடன் இணைந்து கொண்டாடப்படும் என்று பௌத்த விவகார, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் வெசாக் பண்டிகைக்காக நாங்கள் 12 […]
காத்தான்குடியில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது
காத்தான்குடி காங்கேயன்னோடை பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவரை நேற்று (16) இரவு கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று இரவு பதூர்பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட […]
உதயமாகிறது புதிய கட்சி!
புதிய அரசியல் கட்சியொன்று விரைவில் அறிமுகமாகவுள்ளது. முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் அமையவுள்ள இந்த அரசியல் கட்சியில், பொதுஜன பெரமுன வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணையவுள்ளனர். இது தொடர்பான பேச்சுகள் […]
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமானது. நாடளாவிய ரீதியாக 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 474,147 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் […]
மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் […]
மட்டு. பாலமீன்மடு புதுமை மிகு குழந்தைஇயேசு ஆலயத்தில் இரத்ததான முகாம்
மட்டக்களப்பு பாலமீன்மடு புதுமை மிகு குழந்தை இயேசு ஆலய பரிபாலனசபை மற்றும் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் ஆகியோரின் ஏற்பாட்டில் தவக்கால முயற்சியாக இரத்ததான முகாம் உதிரம் கொடுத்து உயிர்காப்போம் எனும் தொணிப்பொறுலில் இன்று நடைபெற்றது. […]