அர்ச்சுனாவுக்கு தற்காலிக தடை – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  இதற்கமைய பாராளுமன்ற […]

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் முதலையை மடக்கிபிடித்த பொதுமக்கள்

மட்டக்களப்பு, பிள்ளையாரடி பகுதியில் வீடொன்றினுள் இருந்து 8 அடி நீளமான முதலையொன்று நேற்று மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.பிள்ளையாரடி நாகையா வீதியில் வசித்து வந்த பெண்ணொருவரின் வீட்டில் இரவு வேளையில் வீட்டுக்குள் முதலை […]

பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார். 2024 ஜூன் 5 ஆம் திகதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்ற அவர், திட்டமிடப்பட்ட 8 நாள் […]

இன்று பிற்பகல் 2 மணியின் பின் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக […]

துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் அதிகாரி காயம்

கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை, காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது. வழமைபோன்று கடமை நிமிர்த்தம் துப்பாக்கியை […]

வவுணதீவில் விவசாயிகள் இன்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மட்டக்களப்பு கண்டியனாறு, அடைச்சகல், ஆகிய குளங்களை புனரமைக்குமாறும் வருடாவருடம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கல்களை புனரமைக்குமாறு அரசாங்கம் மற்றும் விவசாய திணைக்களத்திடம் கோரிக்கைவிடுத்து விவசாயிகள் இன்று வவுணதீவு பிரதேச […]

பால்மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கட்டின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம்  முதலாம் திகதிக்குள் விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க […]

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி, 1 கிலோகிராம் சிவப்பு சீனி 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலையாக 277 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 […]

நாட்டின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கட்டான வடக்கு பிராந்தியத்தில் 16 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக முறைமையின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (19) […]