இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் […]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றிணைவு: மக்கள் நலன் கூட்டு என்றால் பங்களிப்பேன் – டக்ளஸ் தெரிவிப்பு!

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா […]

தேங்காய் விலையில் சரிவு

நாடளாவிய ரீதியில் கடந்த வாரத்தை விட சந்தையில் தேங்காயின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த சராசரி அளவு தேங்காய் ஒன்றின் விலை 200 முதல் 220 […]

குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது – தேவிகா கொடிதுவாக்கு

நாடளாவிய ரீதியில் உள்ள கிளினிக் நிலையங்களில் கர்ப்பிணித் தாய்மார்களைப் பதிவு செய்வதில் குறைபாடு காணப்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குழந்தை […]

பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

பொலன்னறுவை மாவட்டம் உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.  இதன்படி, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் […]

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு

பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் பயணித்த லொறியொன்றை பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து லொறியில் இருந்த சாரதியும் […]

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

நாட்டில் எந்வொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  மேலும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (02) தொடர்ந்து நடைபெறும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா […]

புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

புனித ரமழான் நோன்பு காலம் இன்று (02) முதல் ஆரம்பமாகிறது.  அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்பார்கள்.  நேற்று (01) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (02) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு மாகாணம் […]

ரயில் மீது காரொன்று மோதி விபத்து

வவுனியாவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரயில் மீது  காரொன்று மோதி  இன்று(01) பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது வெலிகம, ஹெட்டி தெருவின் இரண்டாவது வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.  வெலிகம நகருக்கு மேலதிக […]