நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று முதல் (04) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் […]
Month: March 2025
கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை
கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்டன் பகுதியில் நோய்த் தொற்றுக்கு இலக்கான ஒருவர் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹமில்டன் பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் […]
ஹட்டனில் தீ விபத்து – 12 வீடுகள் தீக்கிரை
ஹட்டன் செனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்றிரவு (03) தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக […]
கொழும்பு பங்குச் சந்தையில் சரிவு
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (03) குறிப்பிடத்தக்க அளவு சரிவை சந்தித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று 311.37 புள்ளிகள் […]
அமைச்சகங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட 7 துறைசார் குழுவொன்றை நிறுவ முடிவு
அனைத்து அமைச்சகங்களின் செயல்பாடுகளையும் மேற்பார்வையிட பத்தாவது பாராளுமன்றத்தில் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நிறுவ பாராளுமன்ற விவகாரக் குழு முடிவு செய்துள்ளது. இந்தக் குழுவின் ஏழு தலைவர் பதவிகளில் மூன்று பதவிகள் எதிர்க்கட்சிக்கும், நான்கு […]
மட்டக்களப்பு – கொழும்பு ரயிலில் மோதிய யானை கவலைக்கிடம்
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இன்று (03) மனம்பிட்டிய மகாவலி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று மோதியுள்ளதாகவும், அதன் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மனம்பிட்டிய வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது. சோமாவதி தேசிய […]
உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்றுமுதல் செலுத்தலாம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் […]
நாடு முழுவதும் சுகாதார தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் – சுகாதார தொழிற்சங்க அமைப்பு
இலங்கை முழுவதும் உள்ள சுகாதார தொழிலாளர்கள் மார்ச் மாதம் 06ஆம் திகதி காலை 6 மணியிலிருந்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று சுகாதார தொழிற்சங்கங்களின் 20 பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இன்று (03) திட்டமிடப்பட்ட சுகாதாரத் […]
மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து – 12 பேர் காயம்
குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இன்று (03) பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர் காயமடைந்தவர்களை மக்கள் எரத்ன பிராந்திய […]
பெப்ரவரி மாதத்தில் அதிகளவாக சுற்றுலாப் பயணிகள் வருகை!
கடந்த பெப்ரவரி மாதம் 2 இலட்சத்து 32ஆயிரத்து 341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 34,006 பேர் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் […]
