மியன்மார் நாட்டின் மண்டாலே நகரருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்றுச் சிறப்புமிக்க […]
Month: March 2025
இன்றைய வானிலை
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் […]
இவ்வருட இறுதியில் வானில் தோன்றவிருக்கும் சுப்பர் நோவா வெடிப்பு
நாம் வாழும் காலத்தில் வானில் பெரிய மாற்றம் தெரியப்போகிறது. இதனை ஆய்வாளர்கள் சூப்பர் நோவா வெடிப்பு என்று கூறுகிறார்கள். இது நடக்கும் போது வானில் வித்தியாசமான ஒளி தோன்றும். இந்த இரண்டு கூட்டத்தில் சிவப்பு […]
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் இலங்கையின் நிலை
28.03.2025 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி இன்றைய தினம் மியன்மாரில் உள்ளூர் நேரம் பிற்பகல் 12.50 மணியளவில் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. இந்த புவிநடுக்கத்தின் மையம் மியன்மாரின் சகைங் நகரிலிருந்து வட […]
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் […]
அஸ்வெசும – புத்தாண்டு காலத்தில் 50% தள்ளுபடி விலையில் உணவுப்பொதி
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு […]
பேங்கொக்கில் அவசரகால நிலை பிரகடனம்
பேங்கொக்கில் அவசரகால நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்தில் பங்குச் சந்தை வர்த்தகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை […]
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா!
இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பந்துர திலீப விதாரண தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதன்படி, அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் […]
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகள் […]
முதலில் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு; கருணா அம்மான்
கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரிட்டிஸ் அரசாங்கம் தடைவித்தது ஒரு அரசியலுக்கான நாடகம் ஆகவே கிழக்கு மாகாணசபையை தவற விடுவோமாக இருந்தால் முஸ்லீம் தலைவர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடைந்து தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் அபரிக்கப்பட்டு […]