பாரிய பாதுகாப்பில் தோல்வி! வழக்கறிஞர் வேடத்தில் வந்த கொலைகாரர்கள் இன்று நடந்த சம்பவம் என்ன?

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார். […]

ஹமாஸ் வசமுள்ள 6 பணய கைதிகளை விடுவிக்கத்திட்டம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஏற்படுத்தப்பட்ட 6 வாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 24 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை 1,099  பலஸ்தீனிய […]

கிழக்கை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுங்கள் – கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

அரசாங்கத்தினுடைய முதலாவது வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சபையில் சமர்ப்பித்தார். அவருக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில விடயங்கள் பாராட்டத்தக்கது. இருந்தபோதிலும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்பார்த்த […]

இலங்கையில் தாக்குதல் – ஐக்கிய இராச்சியம் எச்சரிக்கை

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தை நிராக்க முடியாது என ஐக்கிய இராச்சியம் (uk) நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடங்களான ஹோட்டல்கள், பார்கள், உணவகங்கள் […]

தெஹிவளை ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

தெஹிவளை, திவுல்பிட்டிய, பிபிலியானையில் உள்ள மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு சுமார் 11.30 […]

9 ஆவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம் இன்று ஆரம்பம் ; 29 வருடங்களின் பின் பாக். மண்ணில் ஐ.சி.சி தொடர்

கிரிக்கெட் உலகின் பலம்வாய்ந்த 8 அணிகள் பங்கேற்கும் மினி உலகக்கிண்ணம் என அழைக்கப்படும் ஒன்பதாவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் 8 வருடங்களின் பின் இன்று கோலாகலமாக பாகிஸ்தானில் ஆரம்பமாகிறது. பல தடைகளுக்கு […]

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் மகளும் பலி

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட் கடேவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு […]

இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் பிரதேசங்கள்

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  […]

திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் உடல் நிலையில் முன்னேற்றம்

திருத்தந்தை பிரான்சிஸ் வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை என்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தற்போது சீராக சுவாசிப்பதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக கடந்த. 14ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் , […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேலும், அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் […]