நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சில வாகன விபத்துகளில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (25) இந்த விபத்துகள் டெல்ஃப்ட், கந்தானை, அவிசாவளை மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் […]
Month: February 2025
மகா சிவராத்திரி – ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது. இது உலகிலும், […]
இன்று மகா சிவராத்திரி
இன்று (26) மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இது சிவபெருமானை வணங்கும் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்று. இந்த நாளில் பக்தர்கள் உபவாசம் இருந்து, சிவாலயங்களில் பூஜைகள் செய்து, இரவு முழுவதும் விழித்திருந்து பிரார்த்தனைகளில் […]
இன்று 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுளளது. […]
நாட்டின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு
நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறண்ட காலநிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000ற்கும் அதிகமான மக்கள் குடிநீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 7,258 பேர் […]
ஊவா, சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாண கல்விச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், மேற்படி மாகாணங்களிலுள்ள சிங்கள […]
சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற தடை
சுற்றுலா விசாவில் பஹ்ரைனுக்கு வந்து அனுசரணையாளர் இன்றி தொழில் விசாவாக மாற்ற முடியாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது என இலங்கைக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை மேற்கோள்காட்டி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் […]
சிவனொளிபாத மலையில் தீ – 30 ஏக்கர் காடு நாசம்!
சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ பரவலினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தியானது அதிக […]
பயன்படாத விமானங்களுக்கு வீண் செலவு
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான மூன்று விமானங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த போதிலும், அவற்றிற்காக மாதாந்தம் 9 இலட்சம் டொலர்கள் தவணைகளாக செலுத்தப்பட்டுள்ளதாக இன்று (25) பாராளுமன்றத்தில் தெரியவந்தது. நிதி மற்றும் திட்டமிடல் […]
கனேடிய விசா வழங்குவதில் புதிய விதிமுறைகள்
கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதைத் தடுக்கும் வகையில் விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை கனேடிய அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. இந்தவகையில் கனடாவில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி கல்வி பயிலும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் விசா […]