இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. […]
Month: February 2025
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது இரவு நேரங்களில் மற்ற பகுதிகளில் பரவலாக […]
தாய்லாந்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி
தாய்லாந்தில் பேருந்தொன்று கால்வாய் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 49 பேருடன் பயணித்த பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளது , 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது ஒரு கீழ்நோக்கி செல்லும் பாதை […]
நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி, […]
பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது
பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து வத்திக்கான் வெளியிட்ட அறிக்கையில், ”பாப்பரசர் இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கினார். நுரையீரல் தொற்றால் அவர் இன்னமும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக […]
இலங்கை எரிபொருள் சந்தையில் மற்றொரு நிறுவனம்
அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது. இலங்கைக்கானஅமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. […]
மட்டக்களப்பில் உள்ள உணவகங்களில் திடிர் சோதனை நடவடிக்கை
மட்டக்களப்பு நாவகுடா சுகாதார பிரிவில் உள்ள உணவகங்களில் பொது சுகாதார அதிகாரிகள் திடிர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.இதன் போது மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனை செய்துவந்த 5 உணவு கடைகளுக்கு […]
சிறைச்சாலைகளில் நவீன பாதுகாப்பு அமைப்புகளை நிறுவ நடவடிக்கை
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொலைபேசி இணைப்பு தடுப்பு சாதனங்களின் (ஜேமர்) நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மையில் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் சம்பவத்தைத் தொடர்ந்து, […]
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – சஜித் பிரேமதாச சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், இலங்கைக்கான அவுஸ்திரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் […]
மினுவாங்கொடையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்
மினுவங்கொடை, பத்தடுகொட பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார். கொட்டகம முதியான்சலாகே லஹிரு ரந்தீர் காஞ்சன என்ற 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியொருவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். […]