கொள்கலன்களை சோதனையின்றி விடுவித்தமைக்கு யார் பொறுப்பு?

தொடர்ச்சியாக கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் நெரிசலுக்கு மத்தியில், சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பில் நாட்டில் பேச்சு இடம்பெற்று வருகின்ற வேளையில், இது தொடர்பில் நாட்டுக்கு உண்மைகளை வெளிப்படுத்த துறைக்குப் […]

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

யாழ். பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளினால், நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த […]

‘அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சனைகளை கருத்தில்கொள்ளாது செயற்படுகிறது’

அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாது செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய கமக்கார அதிகார சபையின் செயலாளர் நிரஞ்சன் தெரிவித்தார். இன்று மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு […]

இன்றைய வானிலை முன் அறிவிப்பு

இன்று 2025-02-06 காலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்டது உள்ளூர் காரணிகளால் தூண்டப்பட்ட மேற்காவுகைச் செயற்பாடு காரணமாக இன்றும் நாளையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளில் நண்பகல் அல்லது மாலை நேரத்தில் […]

சபையில் சபாநாயகரை சாடிய அர்ச்சுனா எம்.பி

சபாநாயகர் எழுத்துமூல கோரிக்கை விடுத்து தன்னை பொலிஸ் காவலில் வைக்குமாறு கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அங்கு அர்ச்சுனா எம்.பி., சபாநாயகரை கடுமையாக சாடினார். அப்போது எழுந்து […]

பதுளை நகர மக்களுக்கு அவசர அறிவிப்பு

பதுளை நகரைச் சுற்றியுள்ள பகுதியில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் இன்று (5) அறிவித்துள்ளது.  இது தொடர்பில் பதுளை போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் […]

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நூற்றுக்கும் அதிகமானோர் போதைப்பொருட்களுடன் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் . ஹட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, “போதைப்பொருளற்ற சிவனொளிபாதமலை யாத்திரை ” […]

தொழிற்றுறைக்காக தேங்காயை இறக்குமதி செய்ய அனுமதி

தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சொட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எமது நாட்டில் தெங்கு உற்பத்தி போதுமானளவு இன்மையால் உள்நாட்டு நுகர்வுக்காக சந்தையில் […]

கடவுச்சீட்டு பிரச்சினையைத் தவிர்க்க அமைச்சரவை விசேட தீர்மானம்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை […]

நெல்லுக்கான உத்தரவாத விலை வெளியானது

நெல் சந்தையுடாக கொள்வனவு செய்யப்படும் ஒரு கிலோ நெல்லுக்கு செலுத்த வேண்டிய உத்தரவாத விலையை அரசாங்கம் அறிவிந்துள்ளது.  நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் செய்யும் விலையை அறிவிப்பதற்காக இன்று (05) ஊடக சந்திப்பு ஒன்றுக்கு […]