புதிய தூதுவர் ஒருவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்துக்கு நேற்றையதினம் (27) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது. அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக வை.கே.குணசேகரவின் பெயரை உயர் பதவிகள் பற்றிய […]
Month: February 2025
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் முதல் விற்பனை
ஜப்பானில் இருந்து நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த 196 கார்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேகன் […]
துப்பாக்கிச் சூட்டில் சிறுமி பலி – பெண் ஒருவர் காயம்
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகுலாகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் காயமடைந்து குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு சிறுமி […]
நாட்டில் பல பகுதிகளுக்கு பலத்த மழை எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை […]
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (28) முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (27) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு […]
பாடகர் யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி – விஜய் யேசுதாஸ் விளக்கம்
பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் யேசுதாஸுக்கு நேற்று (26) இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள […]
முன்னாள் ஜனாதிபதிகளின் வௌிநாட்டு பயணங்களுக்கான செலவு விபரம் வெளியானது
முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார். இன்று (27) நடைபெற்ற பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்துக்களை […]
சீரற்ற காலநிலையினால் ஒன்றாரியோவில் தேர்தல்களுக்கு பாதிப்பு!
ஒன்டாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 140 ஆண்டுகளில் முதல் முறையாக, பிப்ரவரி […]
உஸ்வெட்டகெய்யாவ துப்பாக்கிச் சூடு – கைகுண்டுடன் ஒருவர் கைது
பமுனுகம பொலிஸ் பிரிவில் உள்ள உஸ்வெடகெய்யாவ கடற்கரையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 21 ஆம் திகதி உஸ்வெடகெய்யாவ கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் […]
கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை
கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் […]