ஜப்பானில் கடும் பனிப்புயல் ; 12 பேர் உயிரிழப்பு

 ஜப்பானில் இந்த மாதம் தொடங்கி கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமே உள்ளிட்டவற்றில் கடுமையான பனிப்புயல் வீசியது.  பனிப்புயல் காரணமாக அங்குள்ள சாலைகள், ரெயில் தண்டவாளங்களை […]

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

யாழ்ப்பாணத்திற்கு  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  இன்று  விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற பிரதமர், பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன், பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடி இருந்தார். யாழ்ப்பாண […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவும் […]

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 11 காட்டுத் தீ சம்பவங்கள் – வன பாதுகாப்பு திணைக்களம்

வறட்சியான காலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காடுகளில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு வன பாதுகாப்பு திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மலைநாட்டின் உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கும் […]

பூமி போன்றே மற்றொரு உலகம் : விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம்!

இந்திய விஞ்ஞானிகள் பூமியைப் போன்ற பெரிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகத்தின் அளவை ஒத்த இந்த கிரகத்தை ராஜஸ்தானில் உள்ள விண்வெளி மையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியை விட […]

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்

2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  எதிர்க்கட்சித் தலைவரும் […]

3,000 ரூபாய் கொடுப்பனவு குறித்து விசேட அறிவிப்பு

70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோருக்கு பெப்ரவரி மாதத்தில் 3,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.  நவம்பர் 2024 முதல், அஸ்வெசும […]

அரசாங்கத்தினால் புதிய வட்ஸ்எப் இலக்கம் அறிமுகம்

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு வட்ஸ்எப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரிடம் நேரடியாகக் கொண்டு […]

இத்தினங்களில் பரவும் வைரஸ் நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த நாட்களில் சளி மற்றும் அது தொடர்பான வைரஸ் நோய்கள் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.  சில நபர்களுக்கு அதிக தீவிரத்தன்மை கொண்ட அறிகுறிகள் தென்படக்கூடும் என சுவாச நோய் தொடர்பான […]

உடல்நலப்பாதிப்பு – பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

ரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலப்பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வத்திக்கான் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பாதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் […]