விபத்தில் சிக்கிய யாழ். மாவட்ட எம்.பி வைத்தியசாலையில்

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் எம்.பி பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை […]

நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருளுடன் 16,000 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுமார் 16,000 பேர் கைதாகியுள்ளதாக ஊடகப் பேச்சாளரரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.   கடந்த ஜனவரி 12 ஆம் திகதி […]

மட்டு. மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் முதலாவது நிருவாக சபைக் கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிருவாக சபைக் கூட்டம் இன்று (15) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் […]

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் 115,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 01ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 13 […]

நுரைச்சோலை மின் நிலையத்தின் அனைத்து மின் பிறப்பாக்கிகளும் மீண்டும் செயற்பாட்டிற்கு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி பிறப்பாக்கிகளும் மீள் திருத்தப்பட்டு மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, 02 ஜெனரேட்டர்கள் தேசிய மின்வலயத்துடன் […]

காலநிலை மாற்றம் குறித்து பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக குழந்தைகளின்  உடலின் உட்புறத்திற்கும், சருமத்திற்கும் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அத்தோடு, இவ்வாறான […]

பார்க்கிங் டிக்கெட்டுக்கான கட்டண அறவீடு குறித்து அரசாங்கம் வழங்கியுள்ள தகவல்

வாகனம் நிறுத்தப்பட்டவுடன் உடனடியாக சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். வாகனத்தை நிறுத்திய முதல் 10 நிமிடங்கள் இலவசம் என்று […]

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு மலையகப் பகுதிகளிலிருந்து கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை இன்று (15)  உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,000 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தாழ்நிலப் […]

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.  உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு […]

கல்வித் துறையில் வடக்கு கிழக்கில் பதவி வெற்றிடங்கள்

இலங்கையின் மேல், கிழக்கு மற்றும் வட மாகாணங்களின் மாகாண கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு, தற்போது, வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள்  இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் […]