வத்திக்கான் அரசின் நிர்வாக தலைவராக ரபேயல்லா பெட்ரினி நியமனம்

முதல் முறையாக வத்திக்கான் அரசாங்க நிர்வாகத்தின் தலைவராக கன்னியாஸ்திரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உரோம் நகரில் உள்ள வத்திக்கான் உலகில் உள்ள கத்தோலிக்கர்களின் தலைமையிடமாக உள்ளது. வத்திகானின் அரசியல் தலைவராக பாப்பரசர் செயல்பட்டு வருகிறார்.  இந்த […]

போப் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக வத்திக்கான் தகவல் வெளியிட்டுள்ளது. நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. […]

சிறுநீரக நோய்! ஆண்டுதோறும் இலங்கையில் 10 ஆயிரம் பேர் மரணம்

இலங்கையில் சிறுநீரக நோய்களினால் ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர். நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.   மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் இந்த […]

டொரொன்டோவின் சில முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு

டொரொன்டோவின் சில முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு இன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டொரொன்டோ உயிரியல் பூங்கா (Toronto Zoo) இன்றைய தினம் (Sunday) […]

கனடாவில் சீரற்ற காலநிலையினால் விமானப் போக்குவரத்திற்கு பாதிப்பு

கனடாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த புயலுக்கு […]

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

இலங்கையில்  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு பின்னர் இந்தியாவில் மறைந்திருந்த கடத்தல்காரரும் அவரது மனைவியும் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.   இதே வேளை குறித்த சந்தேக நபர்களை இன்று […]

ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்

நுகேகொடை தெல்கட பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரபல தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் […]

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்-மட்டு. பாலமீன்மடு கடற்கரையில் சிரமதானம்

‘சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் நடலாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அம்சமாக ‘சுத்தமான கடற்கரை – […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் குளிரான வானிலை நிலவும் என […]

அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபோன் SE 4 சீரிஸ்!

தொழில்நுட்ப நிறுவனமான Apple பிப்ரவரி 19-ஆம் திகதி ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது இது iPhone SE 4-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Apple நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான […]