இந்திய மதிப்பில் 3.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் கடிதம்

உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டது. அந்தக் காலத்தில் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பல் இதுவாகும். ஆனால், தனது […]

முன்னாள் ஜனாதிபதி ரணில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.  முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  தற்போது விளக்கமறியலில் […]

இன்று அழிக்கப்படவுள்ள 494 கிலோ ஹெரோயின்!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட, வழக்கு விசாரணைகள் நிறைவுற்ற 494 கிலோ 48 கிராம் ஹெராயின் போதைப்பொருட்கள் இன்று (28) காலை 10.00 மணிக்கு அழிக்கப்படவுள்ளது.  புத்தளம், பாலவி பகுதியில் […]

ஐரோப்பிய ஒன்றிய குழு இன்று இலங்கை வருகை

ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.  GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழு […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது.  நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ […]

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: இராணுவம் தக்க பதிலடி!

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3ஆவது நாளாக நேற்றும் (26) அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது. இது குறித்து இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஏப். […]

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட நாளாக இன்று (27) அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, அனைத்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளையும் இன்று வாக்காளர்களுக்கு விநியோகிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இதற்கிடையில், […]

காலி கோட்டையிலிருந்து தவறி விழுந்து மாணவன் பலி!

காலி கோட்டையில் இருந்து விழுந்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறந்தவர் வக்வெல்ல, ஹப்புகல, குருந்துவத்த பகுதியைச் சேர்ந்த தவலம கமகே ஜனித் சந்துல […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் […]

ஈரான் துறைமுகத்தில் வெடிப்புச் சம்பவம் – 300 ற்கும் மேற்பட்டோர் காயம்

தெற்கு ஈரானில் உள்ள ஒரு முக்கிய துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட ‘பாரிய’ வெடிப்பில் குறைந்தது 300 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷாஹித் ராஜீ துறைமுக வெடிப்பில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு […]