உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக நாளை (6) காலை 11.00 மணி வரை மாத்திரமே அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து வங்கிகளும் காலை 8.30 மணிக்குத் திறந்து இரண்டரை மணி நேரம் திறந்திருக்கும் என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.