சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த நுழைவாயில் மூலமாக அனைவரும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த நுழைவாயில் மூலமாக அனைவரும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.