புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

புதிய முப்படைத் தளபதிகள் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.
பதவியேற்ற பின்னர், முப்படைத் தளபதிகள் சம்பிரதாயபுஸ்ரீர்வமாக ஜனாதிபதியைச் சந்தித்ததோடு ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *