சூடான் மதவழிபாட்டு தலத்தில் தாக்குதல் : ஐவர் பலி !

சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள கிழக்கு நிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலத்தைக் குறிவைத்து துணை இராணுவப்படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தியதில்  5 பேர் பலியாகியுள்ளதோடு  பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைநகர் கார்டூமினை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர இராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் துணை இராணுவப்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *