இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றில் இன்று (5) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டாம் – அமைச்சர் அறிவிப்பு
