கிரிபத்கொடையில் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரை சோதனை செய்த வேளை, ​​சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்ததால் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *