எயார் இந்தியா விமானத்தில் மீண்டும் அதிர்ச்சி – நடுவானில் கண்டுபிடித்த விமானி

ஹொங்கொங்கில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட எயார்  இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதையடுத்து தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை   அறிந்துகொண்ட விமானி உடனடியாக விமானத்தை மீண்டும் ஹொங்கொங்கிலேயே  தரையிறக்கினார். இதனால், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *