உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பேராயர் மெல்கம் கர்த்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் சர்வமத தலைவர்கள், தூதுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்கும் விசேட ஆராதனை நிகழ்வின் நேரலை ஔிபரப்பை கீழே காணலாம்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் – 6ஆம் ஆண்டு நினைவேந்தல்
