Post Views: 85 சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. […]
Post Views: 71 ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வழக்கமான கடவுசீட்டு சேவைகளுக்கான டோக்கன்கள் வழங்குவது கட்டுப்படுத்தப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த நாட்களில் நண்பகல் […]
Post Views: 123 டெல்லி NCR பகுதியில் இன்று (17) காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. டெல்லி NCR பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் […]