வட்வரி மற்றும் பொருட்களின் விலை குறைப்பை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் […]
Author: Oru Theepori News
மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (02) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று […]
22 வயது இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு
ஒஹிய – உடவேரியவத்தை பகுதியில் நபர் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரதேச கிராம உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் உடவேரியவத்தையில் உள்ள […]
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்த பௌத்த பிக்கு சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்த பௌத்த பிக்கு ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர என்ற தேரர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் […]
முட்டைகளை கழுவி சேமித்து வைப்பதால் ஆபத்து
முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கூறுகிறது. முட்டைகளைக் கழுவுவது மேற்பரப்பில் உள்ள கிருமிகளை முட்டைகளுக்குள் மாற்றும் என்று சங்கத்தின் தலைவர் புலினா […]
இலங்கையர்களுக்கு மாலைத்தீவு சென்றால் 90 நாள் இலவச விசா
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மாலைத்தீவு விஜயத்துடன் இணைந்து, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலத்தீவுக்குச் செல்லும் இலங்கை மக்களுக்கு 90 நாள் இலவச வருகை சுற்றுலா விசாக்களை வழங்க மாலத்தீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விசாக்கள் […]
மீனவ சமூகத்திற்கான காப்பீட்டுத் திட்டம்
உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபையினால் விசேட காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டமானது பாதகமான வானிலை காரணமாக […]
இன்று பூமியை நெருங்கும் விண்கல்
மணிக்கு 16,904 மைல் வேகத்தில் பயணித்து பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் விண்கல், இன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லவிருப்பதாக நாசா எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் 2025 ஓஎல்1 […]
பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அலஸ்கா மாநிலங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹவாய் தீவு முழுவதும் சுனாமி தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் கடலோரப் பகுதிகளைத் […]
மட்டக்களப்பு புகையிரத நிலைய விடுதி பகுதியில் தீ
மட்டக்களப்பு – புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று (29) திடீரென தீப்ற்றியதையடுத்து மட்டு. நகரசபை தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் குறித்த பகுதியில் இன்று (29) பகல் 12 மணியளவில் அந்த […]