புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் அகழ்வு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் விசேட […]
Author: Oru Theepori News
18 நாட்களுக்குப் பிறகு நாவலப்பிட்டி – கண்டி வீதி மீண்டும் திறப்பு
அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி – கண்டி வீதி இன்று (15) வாகனப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக கடந்த 18 நாட்களாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட […]
இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் 22,522 குடும்பங்கள்
நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் அமைந்துள்ள 762 இடைத்தங்கல் முகாம்களில் 22,522 குடும்பங்களைச் […]
கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு
ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி வரை தாய் […]
ஆரையம்பதி பிரதேச சபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்
இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபை 2026 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக 5 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் […]
பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் மிக விரைவில் – வட மாகாண ஆளுநர் உறுதி
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடுகளும், வாழ்வாதார உதவிகளும் மிக விரைவில் உங்களை வந்து சேரும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இன்று (12) நடைபெற்ற […]
30க்கும் மேற்பட்ட பிரதான நீர்த்தேக்கங்கள் இன்னும் வான் பாய்கின்றன
கடந்த 24 மணித்தியாலங்களில் பல ஆற்றுப் படுக்கைகளில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (12) காலையில் தெரிவித்தார். குறிப்பாக […]
பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்
டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. பேரிடரின் விளைவாக ஒரு […]
முட்டை விலை அதிகரிப்படாது – உற்பத்தியாளர்கள் தெரிவிப்பு
பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வௌியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்யும் […]
இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு
வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் சுமார் 50 மி.மீ. […]
