சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பட்டாசு மற்றும் பட்டாசுத் தொழிலுடன் தொடர்புடைய பொருட்களுக்கு வெளியிடப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி ஹக்கா மற்றும் […]
Month: September 2025
டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி
கனடாவின் ரொண்டோ மாநகராட்சியின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஈழத் தமிழரான நீதன் ஷான் வெற்றியீட்டியுள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 37 வாக்குச் சாவடிகளில் 36 வாக்குச் […]
பேருந்துடன் லொறி மோதி விபத்து
A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் பேருந்தில் […]
நாளை முதல் பேருந்து பயணச்சீட்டு கட்டாயம் – தவறுபவர்களுக்கு அபராதம்
நாளை (01) முதல் பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. அதேநேரம் பயணச் சீட்டு வழங்காத நடத்துனர்களுக்கும் அபராதம் […]
தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண்மேடு
மாவனெல்லா, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் […]
கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் விபரங்கள் வௌியானது
மெல்சிறிபுர – நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நேற்றிரவு (24) நடந்த கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ரஷ்ய பிக்கு ஒருவரும், ருமேனிய பிக்கு ஒருவரும் மற்றும் இந்திய […]
டென்மார்க்கில் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் தென்படுவதாக தகவல்
டென்மார்க்கின் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் ட்ரோன் தென்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று சிறிய விமான நிலையங்களில் இன்று வியாழக்கிழமை […]
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று (25) ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி பெரேரா பாராளுமன்ற அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்கால ஆட்சேர்ப்புகள் குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு
எதிர்கால ஆட்சேர்ப்புகள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் இனி அரசியல் தொடர்புகள், தனிப்பட்ட தொடர்புகள் அல்லது தலைவரின் உத்தரவுகளால் பாதிக்கப்படாது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு முனையம் (CPSTL) அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பு […]
இஸ்ரேல் மீது யேமன் தாக்குதல் – 22 பேர் காயம்
யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ஒன்று இஸ்ரேலின் தெற்கு சுற்றுலா நகரமான எய்லாட்டை நேற்று (24) தாக்கியதில் 22 போ் காயமடைந்தனா். இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செங்கடலையொட்டி அமைந்துள்ள உள்ள […]
