வட்வரி மற்றும் பொருட்களின் விலை குறைப்பை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் […]
Month: August 2025
மின்னல் தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (02) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று […]
22 வயது இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு
ஒஹிய – உடவேரியவத்தை பகுதியில் நபர் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரதேச கிராம உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் உடவேரியவத்தையில் உள்ள […]
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்த பௌத்த பிக்கு சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்த பௌத்த பிக்கு ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர என்ற தேரர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் […]
முட்டைகளை கழுவி சேமித்து வைப்பதால் ஆபத்து
முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கூறுகிறது. முட்டைகளைக் கழுவுவது மேற்பரப்பில் உள்ள கிருமிகளை முட்டைகளுக்குள் மாற்றும் என்று சங்கத்தின் தலைவர் புலினா […]