அமெரிக்க கடற்படையின் USS டுல்சா (LCS 16) போர் கப்பல், நேற்று(27) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. வேகம் மற்றும் பல்துறைத் திறனுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல், ஆழமற்ற […]
Month: August 2025
இருதய நோய்க்கு கொவிட் தடுப்பூசி காரணமில்லை – இருதய நோய் நிபுணர்
அண்மைக்காலமாக இளைஞர்களிடையே அதிகரித்துள்ள இதய நோய்க்கு கொவிட் – 19 தடுப்பூசிதான் காரணம் என பரவும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என இருதய நோய் நிபுணர் சுட்டிக் காட்டியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் […]
மர்மமான முறையில் இளைஞன் மரணம்
வாழைச்சேனை – கருவாக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்துக்கு முன்னாலுள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 17 வயது மதிக்கத்தக்க இளைஞனே இன்று (26) இவ்வாறு சடலமாக […]
இலங்கை தனியார் – அரச பேருந்து சேவைகளின் நேரங்களில் இன்றுமுதல் மாற்றம்
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒருங்கிணைந்த கூட்டு நேர அட்டவணையின் கீழ் இயக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. கொழும்பு – சிலாபம், கொழும்பு […]
பொரளை துப்பாக்கிச் சூடு – இருவர் கைது
பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களின் மோட்டார் சைக்கிளொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட […]
கடைக்குச் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழில் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சின்னையா பிரேமந் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து […]
மியன்மார்- இந்திய எல்லையில் நிலநடுக்கம்
மியன்மார்-இந்திய எல்லைக்கு அருகே இன்று 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோமீற்றர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது
முன்னாள் ஜனாதிபதி ரணில் அரச நிதியை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சற்று முன் CID யினரால் கைது செய்யப்பட்டார்..! இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவம் – […]
காத்தான்குடி கடலில் சடலம் மீட்பு!
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்து வந்த நிலையில் சடலமொன்று இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரின் […]
மட்டக்களப்பு கதவடைப்பு போராட்டம்! மக்களிடம் வசமாகச் சிக்கிய மாநகர முதல்வர்
தமிழரசு கட்சி உறுப்பினரான மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், காலையில் திறக்கப்பட்ட சில கடைகளை மூடுமாறு கூறிய நிலையில் அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், அங்கிருந்த தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கடைகளை திறக்குமாறு […]
