எரிபொருள் விலை அதிகரிப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.  அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், […]

அமைச்சரின் பாதணி என் காரில்! நாடாளுமன்றில் கிண்டலடித்த அர்ச்சுனா

செம்மணி மனித புதைகுழிக்கு எதிரான நீதி கோரல் போராட்டத்தின் போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்று நாடாளுமன்றில் எதிர்தரப்பால் […]

அரசாங்க பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். சில பாடங்களை கற்பிப்பதற்காக ஒதுக்கப்பட்ட […]

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 66 குழந்தைகள் பலி !

காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களின் எதிரொலியாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில், காஸாவில் உணவின்றி தவிக்கும் பலஸ்தீன சமூகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 66 குழந்தைகள் ஊயிரிழந்துள்ளனர்.   காஸாவுக்குச் […]

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி லண்டனில் போராட்டம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி லண்டனில் போராட்டம் இடம்பெற்றது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் ‘நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்’ எனும் தொணிப்பொருளில் இடம்பெற்ற போராட்டத்தில் சர்வதேசமே..! செம்மணி அவலத்திற்கு […]

பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை

சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கி நீதியான விசாரணைகளை நடத்துமாறு கோரி வாழைச்சேனை பிரதேசத்தில் பாரிய கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு ! முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை […]

துறைமுக நகர செயற்கை கடலில் பல்கலை மாணவர் மாயம்

கொழும்பு துறைமுக நகரில் உள்ள செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.  இது தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் […]

நானுஓயாவில் தேயிலையுடன் லொறி குடைசாய்ந்து விபத்து – இருவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சமர்செட் பகுதி தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் […]

நாளை விண்வெளி செல்லவுள்ள சுபான்ஷு சுக்லா

அக்சியம் ஸ்பேஸ் அக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா  நாளை (25) விண்வெளிக்கு செல்லவுள்ளார் அவருடன் 3 விண்வெளி வீரர்களும்  செல்ல உள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ரொக்கெட் […]

இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தது ஈரான்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் […]